அடுத்து இச்சாபத்தியம், என்பது கடுகு, நல்லெண்ணெய், வெண் பூசணிகாய், பரங்கிகாய், மாங்காய், தேங்காய், பூண்டு, பெருங்காயம், அகத்திக்கீரை, புகை, போதை, பகல்தூக்கம், ஆகியவை விளக்கி பத்தியத்தில் உண்பதை மட்டும் உண்ணுதல் இச்சாபத்தியம் என்று சித்தர்கள் சொன்னார்கள்.
மேலும் விவரங்களுக்கு siddhasankaran என்று டைப் செய்து பேஸ்புக் பார்க்கலாமே.